அல்லாஹ்வின் கிருபையால்.....
குழந்தைகளுக்கான புதிய வகுப்பு வெள்ளி கிழமை 22-11-13 முதல் தொடங்கப்பட்டது. அதில் குழந்தைகளை வயதடிப்படையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மார்க்கல்வியும் அதோடு இணைந்து அரபி எழுத பேச படிக்க பயிற்ச்சிகள் வழங்கப்படுகின்றது. அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்,வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 : 30 வரை
நடத்தப்டும் பாடங்கள்
இரண்டு பிரிவாக மூன்று பாடங்கள் நடத்தப்படும்.ஒரு பாடத்திற்கு
முப்பது நிமிடம்.
பெரிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம் : அறபிக்
இரண்டாவது பாடம் : துஆ மனனம் (தொழுகையில் ஓதும் துஆ)
மூன்றாவது
பாடம் : வரலாறும் படிப்பினையும்
அகீதா
சிறிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம் : அறபிக் மற்றும் அறபி எழுத்துப் பயிற்சி
இரண்டாவது பாடம் : அகீதா
மூன்றாவது
பாடம் : சூரா மனனம் மற்றும் துஆ மனனம்