Sunday, May 18, 2014

ரிபா கிளை பயான்


அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் கடந்த 11.05.2014 அன்று மாலை 8 மணிக்கு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. பசீஹ் அவர்கள் உறவை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

ஹித் கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 16.05.2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. இப்ராகிம் அல்லாஹ்வின் அதிகாரங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

பஹ்ரைன் மண்டலம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மண்டல மர்கசில் 06.05.2014 அன்று மாலை 6:45 மணிக்கு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் ஆட்சி அதிகாரம் அல்லாவிற்கே உரியது என்ற தலைப்பில் சகோ.பசீஹ் உரை நிகழ்த்தினார்கள். 

குழந்தைகளுக்கான வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடை பெரும் குழந்தைகளுக்கான நல்ஒழுக்க வகுப்பில் இந்த வாரம் சகோ.யூசுப் ஹசன் நல்ல விசங்களை குழந்தைகளுக்கு கற்று கொடுத்தார்கள்

வாரம் ஒரு சட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் வாரா வாரம் நடைபெறும் வாரம் ஒரு சட்டம் நிகழ்ச்சயில் இந்த வாரம் விருந்தின் சட்டங்களை(2)சகோதரி விளக்கினார்கள். 

குழந்தைகளுக்கான திறன் ஆய்வு


அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம்  சார்பாக அதன் மண்டல மர்கசில் 09.05.2014 அன்று மாலை 7:45 மணிக்கு நடைபெற்ற குழந்தைகளுக்கான திறன் ஆய்வு நிகழ்ச்சியில் சிறுமிகள் அசீலா மற்றும் மதீஹா தங்களுடைய திறமைகளை வெளிபடுதினார்கள். 

வாரம் ஒரு சட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடைபெறும் வாரம் ஒரு சட்டம் நிகழ்ச்சியில் இந்த வாரம் 09.05.2014 அன்று சகோ.யூசுப் ஹசன் விருந்தின் சட்டங்களை சகோதர சகோதரிகளுக்கு விளக்கினார்கள் .

ரிபா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் 03.05.2014 அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ: இப்ராகிம் பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளை சார்பாக வார வாரம் நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் இந்த வாரம் 09.05.2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ.யூசுப் ஹசன் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, May 4, 2014

பஹ்ரைன் மண்டலம் கேள்வி பதில் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மண்டல மர்கசில் 25.04.2014 அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு சகோ. பசீஹ் அவர்கள் பதில் அளித்தார்கள்.

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 25.04.2014 அன்று ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ.மொஹிதீன் அல்லாஹ்வை பயப்படுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  


குழந்தைகள் வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடைபெறும் குழந்தைகள் வகுப்பில் இந்த வாரம் 25.04.2014 அன்று சகோ. யூசுப் ஹசன் குழந்தைகளுக்கான நல்ல  விசயங்களை கற்று கொடுத்தார்கள் .
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்