“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 4:02 PM |
பிரிவு: ரிஃபா
அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிஃபா கிளையில் 08.06.2014 அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. இப்ராகிம் ”நரகத்தின் வேதனை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள...
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 9:53 PM |
பிரிவு: பஹ்ரைன் மண்டலம்
அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மண்டல மர்கசில் 06.06.2014 அன்று மாலை 6:45 மணிக்கு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் ”நற்பண்புகள் ” என்ற தலைப்பில் சகோ.முனீப் உரை நிகழ்த்தினார்க...
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 9:48 PM |
பிரிவு: ஹித்
அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 06.06.2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. முனீப் ”சத்தியமே வெல்லும் “ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்க...
அஸ்ஸலாமுஅலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக “ பராத் இரவும் முஸ்லீம்களும் “ என்ற தலைப்பில் பள்ளி வாசல்களில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது...