Monday, December 24, 2012

காவல்துறை மிருகங்களைக் கண்டித்து

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்............ என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும் நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித...

Friday, December 21, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 21-12-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு இன்று (21-12-2012) நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.முஹம்மது பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "மறைவான ஞானம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.   இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 21-12-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு இன்று (21-12-2012) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி மொய்தீன் அவர்கள், "வெற்றியின் சோதனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

மருத்துவ முகாம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய கடந்த 17-12-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்த தான, இரத்த அழுத்தம் இரத்தத்தில் சர்க்கரை கண்டறியும் முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் போன்ற முகாம்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிகமான மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குறிப்பாக இரத்த தான முகாமில் மனிதநேயத்தை பறை...

குழந்தைகளுக்கான வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு கடந்த 16-12-2012 அன்று நடைபெற்றது. இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!! ...

Friday, December 7, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 07-12-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு இன்று (07-12-2012) அன்று நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.வடகரை ஜெய்லானி அவர்கள், "உலகமா? மறுமையா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.   இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்