“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பஹ்ரைன் மண்டல மர்கசில் நடைபெற்ற பயான் நிகச்சியில் சகோ. முனீப் அவர்கள்
இஸ்லாத்தின் எழுச்சியும் வீழ்சியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .
0 comments:
Post a Comment