Showing posts with label நிர்வாகம். Show all posts
Showing posts with label நிர்வாகம். Show all posts

Thursday, May 2, 2013

பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள்




பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள்
தலைவர்
நாஸர் காதர்  

செயலாளர்
ஜாகிர் 

பொருளாளர்
செய்யது முஹம்மத் 

துணை தலைவர்
சஹாப்தீன்

இணை செயலாளர்கள்
ஃபஸிஹ்  
ஜாகிர்
யூசுப் அசன்  

ஹித் கிளை நிர்வாகிகள்
தலைவர்
சாபிர் - +973 - 39081498செயலாளர்
சிராஜ் 

பொருளாளர்
ஹபிபுல்லாஹ் - +973 - 33019675

Saturday, January 7, 2012

ஹித் கிளை - புதிய மர்க்கஸ் மற்றும் நிர்வாகம்

அல்லாஹ்வின் கிருபையால், தாவா பணிகளில் தொய்வில்லாமல் சிறந்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டலத்தின் ஹித் கிளையில் புதிதாக மர்க்கஸ் ஆரம்பமானது.

இதில் நமது பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ.முபாரக் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுத்து அதனை தொடர்ந்து நாம் இந்த புதிய மர்க்கஸ் உருவாக்கியதற்கான முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்கள்.

அதன் பிறகு ஹித் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

இதில் நமது ஹித் கிளையை சேர்ந்த நமது சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

Sunday, September 11, 2011

பஹ்ரைன் மண்டல மாதாந்திர மசூரா


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,
 
கடந்த 04-09-2011 ஞாயிறன்று பஹ்ரைன் மண்டல தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர மசூரா அல்லாஹுவின் கிருபையால் கூடியது. மண்டல நிர்வாகிகள் மற்றும் தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்களும் கலந்து கொண்டனர்.
 
இதில் மண்டல தலைவர் சகோதரர் முபாரக் உம்ரா பயணத்தின் போது ஏற்பட்ட குறை, நிறைகள் பற்றி நம்மிடம் எடுத்துரைத்தார். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் குறைகள் ஏதும் ஏற்படாதவாறு சகோதரர்கள் அனைவரும் ஆலோசனை வழங்கினர்.

அதன் பின்னர் ரமலானின் போது ஏற்பட்ட குறை, நிறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ் கடந்த கால ரமலானை விட இந்த ரமலானில் ஏற்பட்ட முன்னேற்றங்களை சகோதரர்கள் மத்தியில் காணப்பட்டது. இன்ஷா அல்லாஹ் இனி வரும் ரமலானில் இன்னும் அதிகமாக உழைக்க சகோதரர்கள் அனைவரும் ஆலோசனை வழங்கினர்.
 
இறுதியாக, உம்ரா நிறைவேற்றிவிட்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திரும்பவும் பஹ்ரைனுக்கு வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்களை வைத்து ஒரு மாதம் முழு நேர தாவா செய்ய ஆலோசனை கேட்கப்பட்டது.

Saturday, July 30, 2011

பஹ்ரைன் மண்டல நிர்வாக குழு கூட்டம் (27-07-2011)


இன்ஷாஅல்லாஹ் பஹ்ரைனில் வரும் ரமளானில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை குறித்து மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இஷா தொழுகைகுப் பிறகு 27ஆம் தேதி நடைப்பெற்றது.

இதில், ரமளான் முழுவதும் இஃப்தார் ஏற்பாடுகள் பற்றியும்
அதைத் தொடர்ந்து சொற்பொழிவு நிகழ்ச்சி இஷா வரை நடத்துவது பற்றியும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், வார இறுதி நாட்களான வியாழன் இரவு 10.30 மணி முதல் ஸஹர் நேரம் முடிய உணவு வசதியுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்