அல்லாஹ்வின் கிருபையால், தாவா பணிகளில் தொய்வில்லாமல் சிறந்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டலத்தின் ஹித் கிளையில் புதிதாக மர்க்கஸ் ஆரம்பமானது.
இதில் நமது பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ.முபாரக் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுத்து அதனை தொடர்ந்து நாம் இந்த புதிய மர்க்கஸ் உருவாக்கியதற்கான முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்கள்.
அதன் பிறகு ஹித் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
இதில் நமது ஹித் கிளையை சேர்ந்த நமது சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு ஹித் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
இதில் நமது ஹித் கிளையை சேர்ந்த நமது சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment