அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி புதிய மர்க்கஸில் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 13-01-2012 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.முபாரக் அவர்கள், “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment