அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி நேற்று (23-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.நிரஞ்சர் ஒலி அவர்கள், "முன் மாதிரி முஸ்லீம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment