Saturday, June 30, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 29-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (29-06-2012) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.வடகரை ஜெய்லானி அவர்கள், "ஏன் இத்தனை கட்டுப்பாடு?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 29-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (29-06-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.  இதில் சகோதரி.பெனாஸிர் அரஃபாத் ஆலிமா அவர்கள், "முகஸ்துதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 29-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (29-06-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "பட்டோலைகள் விரிக்கப்படும் நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Friday, June 29, 2012

இளைய தலைமுறைக்காக!

உலகப்படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல் குர்ஆன்: 16:70)  அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தவரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில் உள்ளது (அபூஹூரைரா(ரலி) புகாரி) இளமை!...

Saturday, June 23, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 22-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (22-06-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோதரி.வடகரை ஜெய்லானி அவர்கள், "அமல்கள் செய்வதை விட்டும் நம்மை தடுப்பது எது?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 22-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (22-06-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோதரர்.பஞ்சலிங்கபுரம் அரஃபாத் அவர்கள், "கொள்கை உறவா? குருதி உறவா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 22-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (22-06-2012) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.தென்காசி முபாரக் அவர்கள், "அல்லாஹ்வின் மறைவான அருளை (பரக்கத்) பெறுவது எப்படி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 21-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (21-06-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.பஞ்சலிங்கபுரம் அரஃபாத் அவர்கள், "கொள்கையா? குடும்பமா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Saturday, June 16, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 15-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (15-06-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோதரி.வடகரை மும்தாஜ் ஜெய்லானி அவர்கள், "சபையின் ஒழுங்குகள்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர்.கடையநல்லூர் நிரஞ்சர் ஒலி அவர்கள் "நல்லவனாவதும் தீயவனாவதும்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில்...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 15-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (15-06-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோதரர்.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "விசாரனை நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 15-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (15-06-2012) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் அவர்கள், "சத்தியமே வெல்லும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 14-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (14-06-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.சேரன்மகா தேவி ஜாஹிர் அவர்கள், "ஆய்வு செய்து பின்பற்றுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Monday, June 11, 2012

ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை! TNPSC அலுவலகம் முற்றுகை!

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்! முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!! தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு...

Saturday, June 9, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 08-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (08-06-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "விசாரனை நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 08-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (08-06-2012) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சு மொய்தீன் அவர்கள், "முஸ்லீமாக மரணிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 07-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (07-06-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி மொய்தீன் அவர்கள், "மூஸ்லிமாக மரணிக்க என்ன வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Saturday, June 2, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 31-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (31-05-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் அவர்கள், "சத்தியத்தை எடுத்து சொல்லுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று (01-06-2012) "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியாக நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு சில தொழில் நுட்ப குறைபாடு காரணத்தினால் நிகழ்ச்சியை குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்க முடியாமல் தாமதமானது. இருந்தாலும் வந்திருந்த சகோதர சகோதரிகள் அதை பொருட்படுத்தமால் பொறுமையுடன் காத்திருந்தனர்.  அந்த...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்