Sunday, November 24, 2013

குழந்தைகளுக்கான வகுப்புகள்

அல்லாஹ்வின் கிருபையால்.....
 குழந்தைகளுக்கான புதிய வகுப்பு வெள்ளி கிழமை 22-11-13 முதல் தொடங்கப்பட்டது. அதில் குழந்தைகளை வயதடிப்படையில்  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மார்க்கல்வியும் அதோடு இணைந்து அரபி எழுத பேச படிக்க பயிற்ச்சிகள் வழங்கப்படுகின்றது. அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்,

வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 : 30 வரை

நடத்தப்டும் பாடங்கள்

இரண்டு பிரிவாக மூன்று பாடங்கள் நடத்தப்படும்.ஒரு பாடத்திற்கு முப்பது நிமிடம்.
பெரிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம்         : அறபிக்
இரண்டாவது பாடம்   : துஆ மனனம்  (தொழுகையில் ஓதும் துஆ)
மூன்றாவது பாடம்    : வரலாறும் படிப்பினையும் 
                        அகீதா 

சிறிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம்        :  அறபிக் மற்றும் அறபி எழுத்துப் பயிற்சி 
இரண்டாவது பாடம் : அகீதா

மூன்றாவது பாடம்   : சூரா மனனம் மற்றும் துஆ மனனம் 


0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்