பஹ்ரைன் மண்டல தலைமை மர்கசில் 29-11-2013 (வெள்ளிக் கிழமை) காலை பFஜ்ர் தொழுகைக்கு பிறகு தாஃயி பயிற்சி நடைப்பெற்றது இதில் சகோ இப்லால் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அங்கு களந்து கொண்டவர்களுக்கு பயான் பன்னும் போது நாம் கையாள வேண்டிய விசயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது.
குறிப்பு
ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுக்குப் பிறகு தாஃயி பயிற்சி நடைபெறும் ஆர்வமுள்ளவர்கள் களந்து பயிற்சி எடுக்கலாம்.
0 comments:
Post a Comment