“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
27-12-2013 (வெள்ளிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்குப்பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் சகோதரர் பஸீஹ் அவர்கள் தடுமாறும் உள்ளமும் அதற்க்கான தண்டனையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
0 comments:
Post a Comment