“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் 13-12-2013 (வெள்ளிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சியில் முஸ்லீகளிடமுள்ளமுடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் சகோ பஸிஹ் அவர்கள் உறையாற்றினார் அதில் ஆண்களும் பெண்களும் களந்து கொண்டு பயனடைந்தனர்.
0 comments:
Post a Comment