“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:05 PM |
பிரிவு: ஹித்
20-12-2013 (வெள்ளிக்கிழமை) ஜும் ஆ தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டலம் ஹிட்த் கிளையில் பெற்றோரை பேணுவோம் என்ற தலைப்பில் சகோதரர் பஸீஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.
0 comments:
Post a Comment