“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:59 PM |
பிரிவு: ரிஃபா
28.12.13 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டலம் ரிபாஃ கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் யூசுப் ஹஸன் அவர்கள் ஸலாம் கூறுவதின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். மக்கள் ஆர்வத்துடன் கலந்து பயனடைந்தார்கள்.
0 comments:
Post a Comment