அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் கடந்த 02.03.2014 ஞாயிற்று கிழமை இரவு 8:15 மணிக்கு நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. இப்ராகிம் இறை அச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
சனிக்கிழமை, ஏப்ரல் 05, 2025
0 comments:
Post a Comment