அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 11/04/2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ.பசீஹ் அவர்கள் உங்களுக்கு உரிய கடமையை செய் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
சனிக்கிழமை, ஏப்ரல் 05, 2025
0 comments:
Post a Comment