Sunday, October 30, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 28-10-2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 28-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.  இதில் நமது சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "இப்ராஹிம் நபியின் மார்க்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இந்த உரையின் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையின் 16ஆவது அத்தியாயமான, அந்நஹ்ல்-லின்...

வாராந்திர நிகழ்ச்சி - 21-10-2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 21-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.  இதில் நமது சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "இஸ்லாமிய பார்வையில் ஹஜ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இந்த உரையின் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையின் 2ஆவது அத்தியாயமான, அல் பகராவின் 197ஆவது...

Saturday, October 15, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 14-10-2011

அஸ்ஸலாமு அலைக்கும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 14-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.  இதில் சகோ. ஜெய்லானி அவர்கள் "துஆக்களின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இந்த உரையில் அல்லாஹ் தனது திருமறையில் துஆக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ள பல்வேறு வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள...

Wednesday, October 12, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 07-10-2011

அஸ்ஸலாமு அலைக்கும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 07-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.  இதில் நமது மண்டல தாஃவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் "அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இந்த உரையில் அல்லாஹ் தனது திருமறையில் மரண்த்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள பல்வேறு வசனங்கள்...

தாயகம் செல்ல உதவி

நமது மண்டலத்தில் பணிபுரியும் ஒரு சகோதரருக்கு உடல்நிலை சரியிள்ளாத காரணத்தினால் தாயகம் செல்ல முடியாமல் இருந்தவருக்கு தாயகம் செல்வதற்காக விமான டிக்கெட் (பஹ்ரைன் தினார் 85.000) எடுத்து, ஜாமஅத் சார்பாக கொடுக்கப்பட்டது. மேலும், உதவி செய்ய விருப்புவோர், தொடர்புக்கு - 39943...

Tuesday, October 4, 2011

பஹ்ரைனில் நடந்த மார்க்க விளளக்கப் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,  அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பஹ்ரைன் டி.என்.டி.ஜே மர்க்கஸில் கடந்த 30-09-2011 வெள்ளிக்கிழமையன்று, மாலை 6:15மணி முதல் 8:30 மணி வரை மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் டிஎன்டிஜே மாநில பேச்சாளர் S.முஹம்மது ஒலி MISc அவர்கள் "ஏகத்துவம் தரும் ஒற்றுமை" என்னும் தலைப்பில் சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒற்றுமை அவசியம் எனவும், அந்த ஒற்றுமை ஏற்பட மார்க்கம் காட்டும் வழி என்ன எனவும்,...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்