அஸ்ஸலாமு அலைக்கும்,
எல்லாம்
வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான்
நிகழ்ச்சி 07-10-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது.
இதில் நமது மண்டல தாஃவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் "அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்த உரையில் அல்லாஹ் தனது திருமறையில் மரண்த்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள பல்வேறு வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகியவற்றை மேற்கொள்காட்டி அழகிய முறையில் விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
இதில் நமது மண்டல தாஃவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் "அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்த உரையில் அல்லாஹ் தனது திருமறையில் மரண்த்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள பல்வேறு வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகியவற்றை மேற்கொள்காட்டி அழகிய முறையில் விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment