Saturday, March 30, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 29-03-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (29-03-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "மன்னிக்க கற்றுக் கொள்வோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

ஆன்லைன் நிகழ்ச்சி - ஹித் - 29-03-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்லைன் பயான் நேற்று (29-03-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கிளை நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமாமிலிருந்து சகோதரர். முனீப் அவர்கள் "எது சரியான கொள்கை?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் அதிகமானோர் கலந்து கொண்டு...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 29-03-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (29-03-2013) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.மாஹின் அபூபக்கர் அவர்கள், "இறை நிராகரிப்பு"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Saturday, March 23, 2013

குழந்தைகளுக்கான சிறப்பு ஒழுக்கப் பயிற்சி முகாம்

பஹ்ரைன் மண்டலத்தில் பள்ளிக்கூட விடுமுறையை குழந்தைகள் சிறந்த முறையில் கழிக்க மற்றும் அதனுடன் மார்க்க அறிவை வளத்துக்கொள்வதற்காக "குழந்தைகளுக்கான சிறப்பு ஒழுக்கப் பயிற்சி முகாம்" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! இந்த வகுப்பானது மார்ச் மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த வகுப்பு தினமும் மாலை...

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 22-03-2013

  அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (22-03-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள், "சொர்க்கம் செல்வோரின் நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

Saturday, March 16, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 15-03-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (15-03-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "மரணத்திற்கு செய்யவேண்டிய விஷயங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 15-03-2013

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (15-03-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. மூனிப் அவர்கள் "அர்ஷின் நிழலில் இடம்பெறும் ஏழு நபர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 15-03-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (15-03-2013) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திட்டச்சேரி அலீம் அவர்கள், "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Wednesday, March 13, 2013

அப்சல்குரு தூக்கு அப்பட்டமான சட்டமீறல்

(இந்தக் கட்டுரை, அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை விமர்சித்து டி.ஆர். அந்தியார்ஜுனா அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். கட்டுரையாளர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசாங்கத்தின் முன்னாள் சொலிஸிட்டர் ஜெனரலும் ஆவார். இவரின் கட்டுரை பிப்ரவரி 19, 2013 இந்து நாளேட்டில் வெளியானது.) பிப்ரவரி 9, 2013 அன்று மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமான...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்