அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (08-03-2013) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது பந்தர் அப்துல் ஹமீத் அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் கல்வி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment