தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 14.09.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில்
பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இறைவனின் நேசத்தை இழந்தவர்கள்
(அல்லாஹ் யாரையெல்லாம் விரும்பமாட்டான்?) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும்
மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Showing posts with label வாராந்திர நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label வாராந்திர நிகழ்ச்சி. Show all posts
Tuesday, September 25, 2012
வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 14-09-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 5:40 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்,
வாராந்திர நிகழ்ச்சி
வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 07-09-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 5:22 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்,
வாராந்திர நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 07.09.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில்
பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முந்தைய சமுதாயங்கள் அழிந்தது
ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 31-08-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 4:57 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்,
வாராந்திர நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக
31.08.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில்
பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மறுமை வெற்றியைத் தரும் கவலைகள்
(எதற்காக நாம் கவலைப்பட வேண்டும்?) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான
கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
Saturday, March 31, 2012
வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 30-03-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 4:17 PM |
பிரிவு:
ரிஃபா,
வாராந்திர நிகழ்ச்சி
அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (30-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நிகழ்ச்சியில்சகோ.ஜெய்லானி அவர்கள், "சொற்பொழிவும் நாமும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 30-03-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:46 PM |
பிரிவு:
வாராந்திர நிகழ்ச்சி,
ஹித்
இதில் சகோ.ஹாஜா குத்புதீன் அவர்கள், "உறுதியான ஈமானுக்கு என்ன வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, March 24, 2012
வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 23-03-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:14 PM |
பிரிவு:
ரிஃபா,
வாராந்திர நிகழ்ச்சி
அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி நேற்று (23-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.நிரஞ்சர் ஒலி அவர்கள், "முன் மாதிரி முஸ்லீம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, March 17, 2012
வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 16-03-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 1:58 PM |
பிரிவு:
ரிஃபா,
வாராந்திர நிகழ்ச்சி
அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி நேற்று (16-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.முபாரக் அவர்கள், "செல்வமும், இறை நம்பிக்கையும்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)




.jpg)