Tuesday, September 25, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 14-09-2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 14.09.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில் பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இறைவனின் நேசத்தை இழந்தவர்கள் (அல்லாஹ் யாரையெல்லாம் விரும்பமாட்டான்?) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்