Saturday, September 29, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 28-09-2012


அல்லாஹ்வின் கிருபையால்பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (28-09-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.முஹம்மது சலீம் அவர்கள்"ஏக இறைவனின் அருட்கொடை - மழை என்ற உரை நிகழ்த்தினார்கள்.

இதனை தொடர்ந்து வந்திருந்த சகோதரர்களின் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரசகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்