தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையின் சார்பாக
07.09.2012 வெள்ளிக்கிழமை அன்று ஜும்மாவிற்கு பிறகு ஹித் கிளை மர்க்கஸில்
பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உலகமோகத்தை தவிர்ப்போம் என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, September 25, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment