அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (28-09-2012) அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் சகோதரர். முஹம்மது சலீம் அவர்கள், "உறவினர்களை அரவணைப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment