Wednesday, June 29, 2011

அறிஞர் பீ.ஜெ. அவர்களின் வரலாறு, தொடர் - 1

அறிஞர் பீ.ஜெய்னுல் ஆபிதீன் - பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும் ஆசிரியர்: எம்.ஏ.ஹபீழ் ஸலபி,இலங்கை. சகோ: ஹபில் ஸலபி அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளரும்,எழுத்தாளருமாவார்.இவர் இலங்கையில் பிறந்து தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபிக் கல்லூரியில் கல்வி கற்று தற்போது மத்திய கிழக்கில் வசித்து வருகிறார்.இவர் நட்புக்கு இலக்கணம்,சிறுவர்களுக்கான இஸ்லாமிய நன்னெறிக் கதைகள்,இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்.போன்ற காலத்தின் தேவையை பூர்த்தி...

Tuesday, June 28, 2011

மமகவிற்கு மரண அடி - சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது. உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும்...

Sunday, June 26, 2011

பஹ்ரைன் மண்டல ஹித் கிளை பயான் (24-06-2011)

அல்லாஹ்வின் கிருபையால் நேற்று (24-06-2011) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு, பஹ்ரைன் மண்டலத்தின் ஹித் கிளையில் உள்ள “ஹித் சாரிடபள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – பஹ்ரைன் மண்டலம்” இணைந்து நடத்திய மாபெரும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். தொடக்க உரையாக நமது மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்பூதீன் அவர்கள் அல்குர்ஆன் 4வது அத்தியாயமான அன்னிஸாவின் முதல் வசனம், மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து...

Saturday, June 25, 2011

பிரசுரம் - மிஃராஜும் தவறான நம்பிக்கையும்

...

Wednesday, June 22, 2011

மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி!!

கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது. ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர். நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை...

நபிமார்கள் வரலாறு 6 (ஆதம் நபி வரலாறு 2)

உலகின் முதல் மனிதர் ஆதாமா ஏவாளா? உலகத்தின் உருவாக்கம் ஒரு மிகப்பெரும் அற்புதம்.அது போல் மனிதனின் உருவாக்கம் அதைவிட அற்புதம்.இந்த இரண்டில் உலகின் தோற்றத்தைப் பற்றி இரண்டுவிதமான கருத்தோட்டங்கள் உண்டு. முதலாவது உலகம் தானாக இயற்கையாக உருவாகியது என்பதாகும் இது நாத்தீகத்திற்கு கடவுல் இல்லை என்ற கொள்ளைக்கு வக்காலத்து வாங்குவதற்காக உருவாக்கப் பட்ட கருத்து நிலை பெறாமல் பெயருக்காக சொல்லிக் கொள்ளப் படுகிறதே தவிர இதுவரை...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்