அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று 27-04-2012 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள், "முன் மாதிரி பெண்கள்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...
Saturday, April 28, 2012
வாராந்திர நிகழ்ச்சி - 27-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:48 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 27-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:14 PM |
பிரிவு:
ஹித்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (27-04-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் சகோ.முபாரக் அவர்கள், "இறை அடியார்களின் பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 27-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:06 PM |
பிரிவு:
ரிஃபா

.jpg)
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (27-04-2012) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.யூசுஃப் ஷரீஃப் அவர்கள், "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...
Wednesday, April 25, 2012
சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு ……!
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 7:41 PM |
பிரிவு:
தமிழக செய்திகள்


இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை.
சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு....
Monday, April 23, 2012
இலங்கையில் நடந்த விவாதம்!
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 10:25 PM |
பிரிவு:
விளக்கங்கள்


எப்படித் தான் இந்த மத்ஹபை மார்க்க சட்டம் என்று வைத்துக்கொண்டு இத்தனை நூற்றாண்டுகளை கடத்தினார்களோ தெரியவில்லை ?
அல்லாஹ்வின் வேதமும், அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய அப்பழுக்கற்ற வாழ்க்கை வரலாறும் தள்;ளத் தெளிவாக நம்மிடம் இருக்கையில் இந்த அருவருக்கத்தக்க ஆபாசங்கள் மலிந்து விட்ட அசிங்கங்களைக் கொண்டு ஏன் தான் வாழ்க்கையை கழித்தார்களோ, மக்களை வழி நடத்தினார்களோ தெரியவில்லை?
அல்லாஹ்வும்இ அல்லாஹ்வின் தூதரும்...
Sunday, April 22, 2012
வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 20-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 7:49 PM |
பிரிவு:
ஹித்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (20-04-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் சகோ.ஜெய்லானி அவர்கள், "இப்படியும் ஓர் அருட்கொடையா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 20-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 7:36 PM |
பிரிவு:
ரிஃபா

.jpg)
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு 20-04-2012 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.மொய்தீன் அவர்கள், "சோதனையின்றி வெற்றியா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...
வாராந்திர நிகழ்ச்சி - 20-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 7:32 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 20-04-2012 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோதரி.பெனஸிர் ஆலிமா அவர்கள், "இறையச்சம்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரி.ஹலிமா அவர்கள் "நல்லறங்கள்" என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்,...
Saturday, April 14, 2012
ஆன்லைன் நிகழ்ச்சி - ஹித் - 13-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 7:41 PM |
பிரிவு:
ஆன்லைன் நிகழ்ச்சி,
ஹித்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று (13-04-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது கிளை நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து இலங்கையைச் சார்ந்த சகோதரர். ரஸ்மின் அவர்கள் "நமது தியாகங்கள் எதற்காக?" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரர் அவர்கள் சஹாபாக்கள் இஸ்லாத்திற்காக...
வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 13-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 5:27 PM |
பிரிவு:
ரிஃபா

.jpg)
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (13-04-2012) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.ஹாஜா குத்புதீன் அவர்கள், "மறுமையில் எப்படி வெற்றி பெறுவது" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே...
வாராந்திர நிகழ்ச்சி - 13-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 5:05 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (13-04-2012) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.ஜெய்லானி அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் மறதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே...
Saturday, April 7, 2012
மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 06-04-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:24 PM |
பிரிவு:
ஆன்லைன் நிகழ்ச்சி

.jpeg)
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி 06-04-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. முஹம்மது அவர்கள் "கண்ணியமிக்க இறைவனின் பார்வையில் நாம்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரர் அவர்கள் நாம் எங்கிருந்த போதிலும்...
Sunday, April 1, 2012
இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 10:12 PM |
பிரிவு:
பயனுள்ள தகவல்


பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.
இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)
கிறித்துவ...
மோடியின் அரசாங்கம் ஒழுங்காக நடைபெறவில்லை:
பதிவர்: sryusuf
| பதிவு நேரம்: 1:13 PM |
பிரிவு:
குற்றச்சாட்டுகள்


அகமதாபாத்: முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குஜராத் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல்...
Subscribe to:
Posts (Atom)