அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (20-04-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் சகோ.ஜெய்லானி அவர்கள், "இப்படியும் ஓர் அருட்கொடையா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment