Monday, May 28, 2012

காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல. TNTJ பத்திரிக்கை அறிக்கை

காதியானிகளும் முஸ்லிம்களே, நபி (ஸல்) அறிவிப்பு என்ற தலைப்பில் காதியானிகளால் நேற்று (27.05.2012) தினத்தந்தியில்  விளம்பரம் செய்யபட்டு இருந்தது. எனவே இதனை அறிந்த கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனைத்து பத்திரிக்கைகளுக்கும் பத்திரிக்கை செய்தி அனுப்பியது. தினத்தந்தியில் வெளியான விளம்பரமும் இணைக்கப்பட்டு உள்ளது. பத்திரிக்கை அறிக்கை வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் நபியவர்கள்...

Sunday, May 27, 2012

அதிமுக அரசின் ஓராண்டு சாதனை (?)

ஓராண்டுக்கு முன் நடந்த பொதுத் தேர்தல் அதிமுக கூட எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றது. ஜெயலலிதாவிடம் மாறுதல் ஏற்பட்டுவிட்டது என்று மக்கள் நம்பியது தவறு என்பதை அவர் தனது ஒவ்வொரு நடவடிக்கை மூலமும் காட்டி வருகிறார். மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றுவிட்டோம்; நம்மை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணத்தில் கூட்டணிக் கட்சிகளைக்கூட மதிக்காமல் தான் நினைத்தைச் செய்து வருகிறார் ஜெயலலிதா. ஒரு...

Saturday, May 26, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 24-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (24-05-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.வடகரை ஜெய்லானி அவர்கள், "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 25-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (25-05-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "இஸ்லாமிய பார்வையில் பெண்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 25-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (25-05-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோதரி.பெனஸிர் ஆலிமா அவர்கள், "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 25-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (25-05-2012) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.கடையநல்லூர் நிரஞ்சர் ஒலி அவர்கள், "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Saturday, May 19, 2012

ஆன்லைன் நிகழ்ச்சி - ஹித் - 18-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று (18-05-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது கிளை நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். முஹம்மது ஒலி அவர்கள் "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர் அவர்கள் அழைப்புப் பணியே உயிர் மூச்சு. அதை...

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 18-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (18-05-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோதரி.தென்காசி மெஹர் அவர்கள், "பொறுமை" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர்.தென்காசி முபாரக் அவர்கள் "இறைவனின் மறைமுக அருளை (பரக்கத்) பெறுவது எப்படி?" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர,...

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 18-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (18-05-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.தென்காசி முபாரக் அவர்கள், "நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 18-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (18-05-2012) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.துலுக்கர்பட்டி மாஹீன் அவர்கள், "குர்ஆனும் விஞ்ஞானமும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Saturday, May 12, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 11-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (11-05-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோ.கீழக்கரை சாபிர் அவர்கள், "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 10-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (10-05-2012) அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி ஜெய்லானி அவர்கள், "எது நம்முடைய இலக்கு?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 11-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (11-05-2012) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திட்டச்சேரி அலீம்  அவர்கள், "நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

உறுப்பினர்களின் ஒன்றுகூடல்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி வியாழன் 10-05-2012 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். ஃபக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள். அவரை தொடர்ந்து சகோதரர். அப்துல்...

வாராந்திர நிகழ்ச்சி - 11-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று 11-05-2012 அன்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி ஜெய்லானி அவர்கள், "வாழ்க்கை என்றால் இப்படியும் அப்படிதான்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!...

Saturday, May 5, 2012

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 04-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று 04-05-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. பாரூக் அவர்கள் "வேதனைகளும் ஓர் அருட்கொடையே!!!" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர் அவர்கள் நமக்கு அல்லாஹ் புரிந்துள்ள...

Tuesday, May 1, 2012

திருக்குர்-ஆன் இறைவேதமே!

அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!! என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் திருக்குர்ஆன் இறைவேதமே! என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம். அந்த...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்