Saturday, May 19, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 18-05-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (18-05-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோதரி.தென்காசி மெஹர் அவர்கள், "பொறுமை" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர்.தென்காசி முபாரக் அவர்கள் "இறைவனின் மறைமுக அருளை (பரக்கத்) பெறுவது எப்படி?" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்