Tuesday, August 28, 2012

குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள்

அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வகுப்புகள் தனித்தனியாக நடைபெறுகின்றன. வாரந்தோறும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் இந்த விளக்கவுரை வகுப்புகள் நடைபெறும். பெண்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை பனீஇஸ்ராயில் அத்தியாயத்தின் விளக்கவுரை நடத்தப்படுகிறது. ஆண்களுக்கு...

Saturday, August 18, 2012

உலகமெங்கும் இஸ்லாத்தின் எழுச்சி! – ஒரு விரிவான பார்வை!

இறைவன் அருளிய இயற்கை மார்க்கமாம் இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மாபெரும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இஸ்லாத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அளவே இல்லை. அதுமட்டுமல்லாமல் உலகத்திலேயே அதிகமான மக்களால் எதிர்க்கப்படும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம்தான். இப்படி அனைவரும் இஸ்லாத்தின் மீது அவதூறுகளையும், குற்றச்சாட்டு களையும், விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தொடுத்துவரும்...

இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்

இங்கிலாந்தில் எழுச்சி பெறும் இஸ்லாம்2030-ல் இங்கிலாந்து நாடு ஒரு கிறித்துவ நாடாக இருக்காது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு குறித்து பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.மதநம்பிக்கை அற்றவர்கள் கிறித்தவர்களை விட அப்போது அதிக எண்ணிக்கை யினராக ஆகிவிடுவார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.ஒவ்வொரு ஆண்டிலும் 5 லட்சம் நம்பிக்கையாளர்களை கிறித்துவ மதம் இழந்து வருகிறது. ஆண்டுக்கு 7,50,000 பேர் என்ற...

சீனாவில் துளிர்விடும் இஸ்லாம்

சீனாவில் துளிர்விடும் இஸ்லாம்சீனாவில் இஸ்லாத்தை ஒடுக்க அந்த அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் அல்லாஹ்வுடைய மகத்தான அருளால் பல்வேறு தடைகளைத் தாண்டி இஸ்லாம் அங்கு எழுச்சி பெற்று வருகின்றது.சீன அரசாங்கம் முஸ்லிம்கள் நோன்பு பிடிப்பதற்குக்கூட பல கண்டிஷன்களைப் போட்டு அடக்குமுறை செய்து வரும் செய்திகளை சில வாரங்களாக ஊடகங்களில் கண்டு வருகின்றோம்.முஸ்லிம்கள் உண்ணாமல் பருகாமல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது...

பிரேசிலில் எழுச்சி பெறும் இஸ்லாம்

பிரேசிலில் எழுச்சி பெறும் இஸ்லாம்இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு பிரேசில் நாடும் விதிவிலக்கல்ல. பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தற்போது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ,...

சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி - 16-08-2012

அல்லாஹ்வின் கிருபையால், இந்த புனித மிக்க ரமளான் மாதம் முழுவது சிறப்பு நிகழ்ச்சிகள் பஹ்ரைன் மண்டலம் ஏற்பாடு செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள்.  அதனை தொடர்ந்து கடந்த வியாழன் (16-08-2012) இரவு சிறப்பு நிகழ்ச்சியாக தாயகத்திலிருந்து சகோதரர். M.S.சுலைமான் அவர்களின் மூலம் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள். இதில் நிகழ்ச்சியில்...

Saturday, August 11, 2012

ரமலான் 2012 - நான்காம் வார சிறப்பு நிகழ்ச்சிகள்

  அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் நான்காவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் கடந்த வாரங்களை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.  இந்த மார்க்க பணியை சிறப்பாக நடத்த திருப்பூர் மங்களம் முஹம்மது சலீம் MISc அவர்கள் வந்துள்ளது அறிந்ததே. இந்த ரமலான் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சியும்...

ரமாளான் 2012 - மூன்றாம் வார முடிவு இரவு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது சலீம் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று (09-ஆகஸ்ட்-2012) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 10.30 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.இதில்...

ரமளான் 2012 - நபி வழி உம்ரா வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் புனித மிக்க ரமளான் மாதத்தில் உம்ரா பயணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த உம்ரா என்ற அமலை குர்ஆன்  ஹதீஸ் அடிப்படையில் சரியாக செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் நேற்று இரவு (09-08-2012) ”நபி வழி உம்ரா பயணம்” என்ற வகுப்பை பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சகோ. அப்துல்...

Saturday, August 4, 2012

தாயகம் செல்ல உதவி

நமது மண்டலத்தில் பணிபுரியும் ஒரு மாற்று மத சகோதரர் வேலைக்கு வந்த இடத்தில் சரியான வேலை இல்லாததால் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டு நமது ஜமாஅத்தை அணுகினார். அவரது நிலைமையை அறிந்த பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் அவருக்கு தாயகம் செல்வதற்காக விமான டிக்கெட் (பஹ்ரைன் தினார் 90.000) எடுத்து கடந்த 02-08-2012 அன்று ஜாமஅத் சார்பாக கொடுக்கப்பட்ட...

அவசர உதவி - இரத்த தானம்

அல்லாஹ்வின் கிருபையால்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக கடந்த 01-08-2012 அன்று ஒரு சகோதரருக்கு அவசரமாக "O -ve" இரத்தம் தேவைப் பட்டதால் சல்மானியா மருத்துவமனையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த அவர்கள் உடன் நமது பஹ்ரைன் மண்டலத்தை தொடர்பு கொண்டார்கள், உடன் துரிதமாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல  நிர்வாகம் சல்மானியா மருத்துவமனையில், நமது ஜமாஅத்தின்...

ரமலான் 2012 - மூன்றாம் வார சிறப்பு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் மூன்றாவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் கடந்த வாரங்களை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மார்க்க பணியை சிறப்பாக நடத்த திருப்பூர் மங்களம் முஹம்மது சலீம் MISc அவர்கள் வந்துள்ளது அறிந்ததே. இந்த ரமலான் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சியும்...

ரமாளான் 2012 - இரண்டாம் வார முடிவு இரவு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது சலீம் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று (02-ஆகஸ்ட்-2012) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 10.30 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.இதில்...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்