.jpg)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தில் ஹித் கிளையில் முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 28-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். நிகழ்ச்சியில் கேட்க்கப்பட்ட கேள்விகளில் சில.
அத்தஹியாத்தில்...