அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி இன்று (02-11-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் சகோதரர்.திருச்சி யூசுஃப் ஷரீஃப் அவர்கள், "அழைப்புப் பணியின் இலக்கு எது?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment