.jpg)
நேற்றைய (10-05-2013) தாஇயி பயிற்சி முகாமில் நமது மண்டல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறிய உரை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையில் கவனிக்க வேண்டிய விஷய்ங்களையும், மக்களுக்கும் எடுத்துரைக்கும் முறையையும் சகோதரர் ஃபஸிஹ் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.
மேலும், இனிவரும் காலங்களில் இன்னும் முயற்சி செய்து சிறு சிறு பிழைகளும் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.
இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment