அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் தாஇயி பயிற்சி முகாம் நடைபெற்றது.
நேற்றைய (24-05-2013) தாஇயி பயிற்சி முகாமில், சகோதரர் முஹம்மது யூசுஃப் அவர்கள் "குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்" என்ற தலைப்பில் சிறிய உரை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையில் கவனிக்க வேண்டிய விஷய்ங்களையும், மக்களுக்கும் எடுத்துரைக்கும் முறையையும் சகோதரர் ஃபஸிஹ் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.
மேலும், இனிவரும் கலாங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.
இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
நேற்றைய (24-05-2013) தாஇயி பயிற்சி முகாமில், சகோதரர் முஹம்மது யூசுஃப் அவர்கள் "குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்" என்ற தலைப்பில் சிறிய உரை நிகழ்த்தினார்கள். இவர்களின் உரையில் கவனிக்க வேண்டிய விஷய்ங்களையும், மக்களுக்கும் எடுத்துரைக்கும் முறையையும் சகோதரர் ஃபஸிஹ் அவர்கள் மிக அழகாக விளக்கினார்கள்.
மேலும், இனிவரும் கலாங்களில் இந்த தவறுகள் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.
இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment