இன்றைய நிகழ்ச்சியில்
நமது பஹ்ரைன் மண்டல துணைத்தலைவர் சகோ.மொய்தீன் அவர்கள், “மறுமை நாளில் இறைவனை
பார்க்க பாக்கியம் பெறாதவர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment