அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,
இரத்ததானம் செய்வதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வளைகுடா பகுதிகளிளும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் இரத்தான முகாம்கள் மூலமும் மற்றும் மக்களின் அவசர தேவைகளுக்காவும் இரத்ததை தானமாக வழங்கியும் இறைவனது கிருபையால் உயிர்காத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 25-8-2011 அன்று, சகோதரி ஒருவருக்கு...
Monday, August 29, 2011
நள்ளிரவில் பஹ்ரைன் மண்டலத்தின் அவசர இரத்த தான உதவி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 10:37 AM |
பிரிவு:
இரத்ததானம்

Sunday, August 28, 2011
வாராந்திர ரமாளான் சிறப்பு நிகழ்ச்சி, நாள் - 4
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 10:21 AM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.
இதில், வியாழக்கிழமையன்று (25-ஆகஸ்ட்) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 11 மணியளவிலிருந்து நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.
ஆரம்பகட்டமாக,...
பஹ்ரைனில் தாஇயி பயிற்சி முகாம்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 10:13 AM |
பிரிவு:
தாஇயி பயிற்சி முகாம்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் நடைபெற்றது.
இன்று (25.11.2011) இரண்டாம் சுற்று பயிற்சி முகாமில் நமது மண்டல நிர்வாகிகளான, சகோதரர் ஒலி முஹம்மது அவர்கள் "நரகம்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் மாஹின் அவர்கள் "சொர்க்கம்" என்ற தலைப்பிலும், சகோதரர் அரபாத் அவர்கள் "சபை ஒழுங்கு" என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள்....
Wednesday, August 24, 2011
பஹ்ரைன் கிளை சார்பாக ரூபாய் 25,000/- நிதியுதவி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 5:49 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்

.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருச்சி ஏர்போர்ட் கிளை மர்க்கஸ் கட்டுமானப் பணிக்காக
ரூ. 25,000.00/- (இருபத்தைதாயிரம் ரூபாய்). கடந்த 20-08-2011 அன்று
நன்கொடையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ...
பஹ்ரைனில் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான குரான் மனனம் போட்டி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 5:41 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது
மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து
வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை அனைவரும்
அறிந்ததே.
கடந்த வெள்ளிகிழமையன்று
இப்தார் விருந்து பரிமாறி, மக்ரிப் தொழுகைக்கு பிறகு, சகோ. முஹம்மது ஒலி அவர்கள்
"நல்லறங்களை அழிக்கும்...
Saturday, August 20, 2011
வாராந்திர ரமாளான் சிறப்பு நிகழ்ச்சி, நாள் - 3
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 12:04 AM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்,
ரமலான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல
சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும்
தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது ஒலி அவர்கள்
நிகழ்த்தி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.
இதில், வியாழக்கிழமையன்று (18-ஆகஸ்ட்) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 9 மணியளவிலிருந்து நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.
ஆரம்பகட்டமாக,
...
Thursday, August 18, 2011
மாற்று மத தாவா
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 9:16 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையிலிருந்து நமது சகோதரர்கள் ஒரு மாற்று மத (கிறிஸ்துவ) நண்பர் ஒருவரை அழைத்து வந்து, தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் மேற்பார்வையில் இஸ்லாத்தை பற்றி வந்திருந்த கிறிஸ்துவ நண்பருக்கு தாவா செய்தார்.
மேலும் அவருக்கு இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, இயேசு இறைமகனா?, இது தான் பைபிள் மற்றும் தமிழ் திருக்குர்ஆன் அவருக்கு வழங்கப்பட்டது.
நமது ஜமாஅத்தின்...
Saturday, August 13, 2011
தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருமறைக்குர்ஆன்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:28 PM |
பிரிவு:
இஸ்லாம்

தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருமறைக்குர்ஆன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
பரந்து விரிந்த இந்தியப் பெருநாட்டிற்குள் ஆடு மாடுகளை, மேய்த்துக்
கொண்டு நாடோடிகளாக நுழைந்த வந்தேறிகளின் கூட்டம் மண்ணின் மைந்தர்களாகிய
ஆதி திராவிடர்களுடைய அறியாமையை பயன் படுத்தி அவர்களிடத்தில் சிலை வணக்கத்தை புகுத்தி முச்சந்திக்கு முச்சந்தி கோயிலைக் கட்டி வைத்துக்கொண்டு நாங்கள் தேவனின் தலையில் பிறந்ததால் நாங்களே வேதத்தை ஓதுவதற்கும்,...
Subscribe to:
Posts (Atom)