அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.....
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் நடைபெற்றது.
இன்று (25.11.2011) இரண்டாம் சுற்று பயிற்சி முகாமில் நமது மண்டல நிர்வாகிகளான, சகோதரர் ஒலி முஹம்மது அவர்கள் "நரகம்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர் மாஹின் அவர்கள் "சொர்க்கம்" என்ற தலைப்பிலும், சகோதரர் அரபாத் அவர்கள் "சபை ஒழுங்கு" என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியை தாயகத்திலிருந்து வந்திருக்கின்ற சகோ. முஹம்மது ஒலி அவர்கள் தலைமை தாங்கி, சகோதரர்கள் ஆற்றிய உரையின் சிறு சிறு பிழைகளை மேற்கொள்காட்டினார். முதல் சுற்றில் காணப்பட்ட பிழைகளை திருத்தியதை சுட்டி காட்டினார்கள். அல்ஹம்ந்துலில்லாஹ்.......
மேலும், இனிவரும் கலாங்களில் இன்னும் முயற்சி செய்து சிறு சிறு பிழைகளும் வராதமாறு உரை நிகழ்த்துமாறு கூறி சபையை முடித்தார்.
இதில் நமது மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment