Sunday, November 27, 2011

முஹர்ரம் மாதமும், ஆஷுராவும்

...

Saturday, November 26, 2011

குடும்ப ஒன்று கூடல்

அல்லாஹ்வின் திருப்பெயரால், பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஆனது ஏதாவது விடுமுறை நாள் வந்தால் போதும் உடனே ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து விடுவார்கள் என்று சொல்லுமள்விற்க்கு இந்த தடவையும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பஹ்ரைன் வாழ் தமிழ் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை எடுத்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! முஹர்ரம் தினமான இன்று பஹ்ரைனில் அரசு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து நமது...

Friday, November 25, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 25-11-2011

அல்லாஹ்வின் திருப்பெயரால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 25-11-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது.  இன்றைய நிகழ்ச்சியில் நமது மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் "இஸ்லாமிய பார்வையில் மறப்போம் மன்னிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர,...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 25-11-2011

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் சகோ.ஒலி அவர்கள், “இறைவனின் கண்காணிப்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லா...

Tuesday, November 22, 2011

கொள்கையா? கூட்டமா?

தமிழகத்தில் தவ்ஹீதுப் பிரச்சாரம் 80களில் துவங்கி, பின்னர் அதற்காக ஓர் அமைப்பு உருவானது. இறுதியில் அது ஒரு தனி சமுதாயமாகப் பரிணமித்திருக்கின்றது. முன்னர் சில வருடங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடினாலும் அதிகமான சந்தர்ப்பங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடவில்லை. சமீப காலங்களில் ஜாக் மற்றும் தமுமுகவினர் அதிகமான சந்தர்ப்பங்களில் நோன்பு மற்றும் பெருநாளை தனியாகக் கொண்டாடினர். நம்மை நோக்கி ஜாக்கினர், இவர்கள் கூட்டம் சேர்ப்பதற்காக...

Saturday, November 19, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 18-11-2011

அல்லாஹ்வின் திருப்பெயரால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 18-11-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது. இன்றைய நிகழ்ச்சியில் நமது மண்டல வகுப்புகளின் பொருப்பாளர் சகோ. ஜெய்லானி அவர்கள் "நன்மை செய்வதில் நாம் ஏன் விரைவதில்லை?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இவர் தமது உரையில் நாம் இவ்வுலக வாழ்கிற்க்கே...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 18-11-2011

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் நமது பஹ்ரைன் மண்டல தலைவர் சகோ.முபாரக் அவர்கள், “சந்தேகமான விஷயங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ...

Saturday, November 12, 2011

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (11-11-2011)

அல்லாஹ்வின் கிருபையால், தாவா பணிகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இன்று (11-11-2011) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (மாற்று மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.  இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டலத்தின் துணை தலைவரான சகோ. மொய்தீன் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும்...

Wednesday, November 9, 2011

சிறப்பு நிகழ்ச்சி - ரிஃபா கிளை (09-11-2011)

அல்லாஹ்வின் திருப்பெயரால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி இன்று (09-11-2011) நடைபெற்றது.  இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "மரண்த்திற்க்கு பின்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இதில் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருக்கின்ற...

சிறப்பு நிகழ்ச்சி - ஹித் கிளை (08-11-2011)

அல்லாஹ்வின் திருப்பெயரால்,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையின் சார்பாக தியாகத் திருநாளின் நிகழ்ச்சி 08-11-2011 செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "தவ்ஹீத் ஏற்படுத்திய மாற்றங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இவர் உரையில் நாம் ஏகத்துவம்...

Tuesday, November 8, 2011

தர்பியா நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் தர்பியா நிகழ்ச்சி (05-11-2011) அன்று நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இவர் நமது மண்டலத்தில் நடைபெறுகின்ற தாவா பணிகள் மற்றும் வகுப்புகள் பற்றியும் கேள்வி கேட்டு பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் விள்க்கினார்கள். அல்லாஹ்வின் உதவியுடன் நிகழ்ச்சி சிறப்பாக...

சிறப்பு நிகழ்ச்சி (பெண்களுக்காக)

அல்லாஹ்வின் கிருபையால், பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இன்று (07-11-2011) மக்ரீப் தொழுகைக்குப் பிறகு ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்த்து வருகை புரிந்துள்ள மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "பெண்களின் சமுதாய கடமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அல்லாஹ் தனது குர்ஆனில் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி பெண்கள்...

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - தியாகத் திருநாள் 2011

அல்லாஹ்வின் கிருபையால், தியாகத் திருநாளான (06-11-2011) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தாவா பொறுப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் வரவேற்புரை சொல்லி மன்றத்தை ஆரம்பம் செய்தார்கள். அவரை தொடர்ந்து மண்டல தலைவர் சகோ. முபாரக் அவர்கள் பஹ்ரைன் மண்டல செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்....

Monday, November 7, 2011

தியாகத் திருநாள் - சிற்றுண்டி நிகழ்ச்சி

அல்லாஹ்வின் உதவியால், பெருநாள் தினமான இன்று (06-11-2011) பெருநாள் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல ஜமாஅத் சார்பாக ஒரு சிறிய சிற்றுண்டி உணவு நம்து மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நமது ஜமாஅத் சகோதர்கள் மட்டுமல்லாது பிற சகோதரர்களும் அவர்களின் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர். மேலும், இந்த பஹ்ரைனில் வேறு எந்த ஜமாஅத்தும் செய்யாத மிக அரிய செயல் என்றும், நல்ல ஒரு புதிய முயற்ச்சி என்றும், இந்த ஒரு புதிய விதமான நிகழ்ச்சி...

நோட்டிஸ் விநியோகம் - தியாகத் திருநாள் 2011

அல்லாஹ்வின் கிருபையால் தியாகத் திருநாளான இன்று (06-11-2011) பெருநாள் தொழுகைக்குப் பிறகு தியாகத் திருநாளிர்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின், கிட்டத்தட்ட 500 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டத...

வாரந்திர நிகழ்ச்சி - 04-11-2011

அல்லாஹ்வின் திருப்பெயரால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 04-11-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் இனிதே ஆரம்பமானது. இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "நாம் இவ்வுலகில் அந்நியர்களா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இவர்களது உரையில் நாம் இவ்வுலகிற்கு...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்