அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 17-02-2012 அன்று நடைபெற்றது.
இதில் சகோ.ஹாஜா குத்புதீன் அவர்கள்,“தவ்ஹீத்வாதிகள் சுயநலவாதிகளா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment