அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (11-01-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது பந்தர் அப்துல் ஹமீது அவர்கள் "இன்றைய உலகமும் இஸ்லாமிய சட்டங்களின் தேவையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்ததப்பட்டது.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment