அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்லைன் பயான் நேற்று (18-01-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கிளை நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. ஃபாரூக் அவர்கள் "இன்னும் நாம் தயங்குவது ஏன்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment