அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (31-05-2013) நடைபெற்றது.
இன்றைய நிகழ்ச்சியானது, சகோ. பி. ஜெய்னுல் ஆபிதீன் கேப்டன் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு வழங்கிய சிறப்பு பேட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment