Saturday, June 8, 2013

"உறவுகள்" மற்றும் "மலக்குமார்களின் துஆ பெறுவது எப்படி" ஹித் கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (07-06-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் உறவுகள்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரி. ஆலிமா. ஆபிதா பர்வீன் அவர்கள் "மலக்குமார்களின் துஆ பெறுவது எப்படி" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்