அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 18-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
.jpg)
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
.jpg)
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 84ஆவது அத்தியாயமான "அல் இன்ஷிகாக்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 16லிருந்து 25ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
0 comments:
Post a Comment