Sunday, September 25, 2011

பஹ்ரைன் மண்டலத்தில் நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும், பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக 23-09-2011 அன்று நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 23-09-2011 அன்று பஹ்ரைன் மணலத்திண் டிஎன்டிஜே மர்க்கஸில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளார் எஸ்.முஹம்மது ஒலி MISc அவர்கள் "நபித் தோழர்களை கண்னியப்படுத்துவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இதில் நபித் தோழர்ளின்...

Thursday, September 22, 2011

பஹ்ரைனில் நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அலைக்கும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் சார்பாக 16-09-2011 வெள்ளிக் கிழமை மாலை 6:15 முதல் இரவு 9மணி வரை சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைப் பெற்றது, இதில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் எஸ். முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் "நரகத்திற்கு அலைக்கும் நவீன கலாச்சாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இந்த உரையில் சமுதாயத்தில் நடைபெரும் கலாச்சார சீரழிவிற்கு அடிப்படைக்...

Wednesday, September 21, 2011

நரபலிமோடியின் உண்ணாவிரத நாகடம்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்.... وَإِذَا قِيلَ لَهُمْ لاَ تُفْسِدُواْ فِي الأَرْضِ قَالُواْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ ''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது ''நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.2:11 நரபலிமோடியின் உண்ணாவிரத நாகடம். அமைதி, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 72 மணிநேர உண்ணா விரதத்தை குஜராத்...

Sunday, September 18, 2011

உள்ளங்கள் திரும்பாதவரை...

ஏகஇறைவனின் திருப்பெயரால்.... قال رسول اللَّه صلَّى اللَّه عليه و سلَّم :إنَّ اللَّه لاينظر إلى صوركم و أموالكم ولكن ينظر إلى قلوبكم و أماالكم ( مسلم 'அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அறிவித்தார். நூல்....

Wednesday, September 14, 2011

பஹ்ரைன் டி.என்.டி.ஜே மர்க்கஸில் நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்,பஹ்ரைனில் 09-09-2011 அன்று நடந்த நிகழ்ச்சியின் விபரம்:அல்லஹ்வின் கிருபையால் கடந்த 09-09-2011 அன்று பஹ்ரைன் டி.என்.டி.ஜே மர்க்கஸில் வைத்து நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சியில், இந்தியாவிலிருந்து வந்துள்ள S. முஹம்மது ஒலி MISc அவர்கள் "அயல் நாட்டு வாழ்க்கையும் சமுதாய கடமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் அயல் நாட்டில் நம்மவர்கள் படும் கஷ்டங்களையும் இந்தியாவில் உள்ள நமது சமுதாயத்தின் தேவை என்னவென்பதை...

Monday, September 12, 2011

ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்...

அல்குர்ஆன் வாழும் வேதம் மட்டுமல்ல!  அது ஆளும் வேதம் என்பதை ஒவ்வொரு ரமளானும் நிரூபித்துக் காட்டுகின்றது.  நாம் பாராத புதுப் புது முகங்கள்!  அதுவரை பள்ளி பக்கமே வாராதிருந்து இப்போது பள்ளியில் அடியெடுத்து வைத்த எத்தனையோ தோற்றங்கள்! ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது....

Sunday, September 11, 2011

பஹ்ரைன் மண்டலத்தில் நடந்த அரபி இலக்கணம் பாட வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...., தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் கடந்த 06-09-2011 (செவ்வாய்கிழமை) அரபி இலக்கணம் பாட வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில்  நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்... ஒவ்வொரு சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை (வாரம் 5 நாட்கள்)...

பஹ்ரைன் மண்டல மாதாந்திர மசூரா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,   கடந்த 04-09-2011 ஞாயிறன்று பஹ்ரைன் மண்டல தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர மசூரா அல்லாஹுவின் கிருபையால் கூடியது. மண்டல நிர்வாகிகள் மற்றும் தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்களும் கலந்து கொண்டனர்.   இதில் மண்டல தலைவர் சகோதரர் முபாரக் உம்ரா பயணத்தின் போது ஏற்பட்ட குறை, நிறைகள் பற்றி நம்மிடம் எடுத்துரைத்தார். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் குறைகள்...

Thursday, September 8, 2011

பஹ்ரைனில் நடக்கவிருக்கும் பயான் நிகழ்ச்சிகள்

...

பஹ்ரைன் மண்டலம் சார்பாக ரூபாய் 85,000/- ஃபித்ரா வசூல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  பஹ்ரைன் மண்டலம் சார்பாக ரூபாய் 85,000/- (என்பத்தி ஐந்தாயிரம்) ஃபித்ரா வசூல் செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லா...

பஹ்ரைன் மண்டலம் சார்பாக 3 வது வருட ரமளான் உம்ரா பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....  அல்லாஹாவின் மாபெரும் கிருபையால் மூன்று வருடங்களாக நபி வழியில் புனித ரமளானில் உம்ரா பயணத்திற்கு பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் ரமளான் மாதத்தில் உம்ரா பயணத்திற்கு (மக்காஹ் & மதினா) கடந்த 26-08-2011 ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தாயகத்திலுருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் பயணத்தின்...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்