Wednesday, September 14, 2011

பஹ்ரைன் டி.என்.டி.ஜே மர்க்கஸில் நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும்,


பஹ்ரைனில் 09-09-2011 அன்று நடந்த நிகழ்ச்சியின் விபரம்:
அல்லஹ்வின் கிருபையால் கடந்த 09-09-2011 அன்று பஹ்ரைன் டி.என்.டி.ஜே மர்க்கஸில் வைத்து நடந்த சிறப்பு பயான் நிகழ்ச்சியில், இந்தியாவிலிருந்து வந்துள்ள S. முஹம்மது ஒலி MISc அவர்கள் "அயல் நாட்டு வாழ்க்கையும் சமுதாய கடமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் அயல் நாட்டில் நம்மவர்கள் படும் கஷ்டங்களையும் இந்தியாவில் உள்ள நமது சமுதாயத்தின் தேவை என்னவென்பதை தெளிவாக கூறி அதற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள், அலஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சியில் ஏராளமான் ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பினனர் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் புதிதாக வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கும்  S. முஹம்மது ஒலி MISc  அவர்கள் பதிலளித்தார்கள். 










0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்