அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
அல்லாஹாவின் மாபெரும் கிருபையால் மூன்று வருடங்களாக நபி வழியில் புனித ரமளானில் உம்ரா பயணத்திற்கு பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் ரமளான் மாதத்தில் உம்ரா பயணத்திற்கு (மக்காஹ் & மதினா) கடந்த 26-08-2011 ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் தாயகத்திலுருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் பயணத்தின் போது மார்க்க சொற்பழிவுகள் நிகழ்த்தினார்கள். பின்பு பயணிகளுக்கு நோன்பு திறக்க இப்தார் மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் எராளமான சகோதர, சகோதரிகள் கலந்துக் கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment